கஞ்சா

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, 12 நாள்களாக நடத்திய அதிரடி சோதனையில் 150க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேங்காக்: கஞ்சாவைப் போதைப்பொருளாக மீண்டும் வகைப்படுத்த அந்நாட்டுப் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் திட்டமிட்டுள்ளார்.
மதுரை: தமிழகத்தில் கஞ்சா விற்பனை, கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
பேங்காக்: தாய்லாந்தில் கஞ்சா குறித்த கொள்கையை மறுபரிசீலனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் புதிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) மாணவர் ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஐந்து பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.